தரை தொட்ட வானம்
மழை முத்தம் பெற்றதும்
மண் விடும் இன்பப் பெருமூச்சில்
என்ன ஒரு தாபம்!
என்ன ஒருமோகம்!
எப்படி எல்லாம்
மயக்கி மணக்கிறது
தரை தொட்ட வானம்
தூரம் வரையும்
தொடர் ஓவியத்
திரையிலும் ஊடுருவும்
சுகந்த வாசனை
மழை முத்தம் பெற்றதும்
மண் விடும் இன்பப் பெருமூச்சில்
என்ன ஒரு தாபம்!
என்ன ஒருமோகம்!
எப்படி எல்லாம்
மயக்கி மணக்கிறது
தரை தொட்ட வானம்
தூரம் வரையும்
தொடர் ஓவியத்
திரையிலும் ஊடுருவும்
சுகந்த வாசனை
No comments:
Post a Comment