Tuesday, January 15, 2013

தணல் உறங்கும் தொட்டில்

தீ உறங்குவதால்
தணலைத்தொட்டிலிலிட்டுப் போர்வை போர்த்தித்
தாலாட்டிக்கொண்டிருக்கிறது
விறகாக விருக்கும் வனமரம்

No comments: