வாய்க்கு ருசி
வாய்க்கு ருசியாக
வடை கோரிக் கரைகிறது
மாநகரக் காக்கை.
விரதமிருந்து வைத்த
படையல் சாதம்
விருப்பமில்லை.
கால மாற்றமா?
நாக்குச்சுவை
பழகிப் போனதாலா?
வகைவகையாய்
அலைய அதற்கும்
தோன்றிவிட்டதா?
வாய்க்கு ருசியாக
வடை கோரிக் கரைகிறது
மாநகரக் காக்கை.
விரதமிருந்து வைத்த
படையல் சாதம்
விருப்பமில்லை.
கால மாற்றமா?
நாக்குச்சுவை
பழகிப் போனதாலா?
வகைவகையாய்
அலைய அதற்கும்
தோன்றிவிட்டதா?
No comments:
Post a Comment