மீண்டும் கடலுக்கே
வனங்கள் அழிந்துத்
தீனி சுருங்கி
விளைநிலச் சாலைக்கு
வருகிற வேண்டாத
விருந்தாளி யானைகளைக்
காட்டை அழித்துக் கவர்ந்து
விரட்டி அடிக்கிற
அதே மனிதனுக்கு
வழிதவறிக்கரையேறிய
ராட்சசச் சுறாமீனை
மீண்டும் கடலுக்கே
அனுப்புகிற கருணை
எப்படி சாத்தியம்?
மனிதமும் மானுடமும்
முரண்பாடுகளில் இணைவதாலா?
வனங்கள் அழிந்துத்
தீனி சுருங்கி
விளைநிலச் சாலைக்கு
வருகிற வேண்டாத
விருந்தாளி யானைகளைக்
காட்டை அழித்துக் கவர்ந்து
விரட்டி அடிக்கிற
அதே மனிதனுக்கு
வழிதவறிக்கரையேறிய
ராட்சசச் சுறாமீனை
மீண்டும் கடலுக்கே
அனுப்புகிற கருணை
எப்படி சாத்தியம்?
மனிதமும் மானுடமும்
முரண்பாடுகளில் இணைவதாலா?
No comments:
Post a Comment