காலச்சக்கரம்
பற்றின்றிப் பற்றின்றித்
தொழில் செய் என்ற
பகவானின் ஆணையை
ஆரிய சூழ்ச்சி என்று
ஆங்காரத்தோடு எழுந்து
பற்றைப் பற்றுப் பற்றென்று
பற்றி பழுதுபட்டது
மானுடத்தில் ஒரு கூறு.
சுற்றுகிறது குயவனின் சக்கரம்
தாறுமாறாய்த் தலைதூக்கி
நிற்கும் களிமண்ணின்
தலைதட்டி உருவாக்கம்
தருகிறது விரல்நகம்
நின்று கவனிக்க நேரமிருந்தால்
கர்த்தா யார்
கருவி யார்
கர்மா என்ன?
சக்கரத்தின் மேல்
சுற்றிச்சுழலும்
பக்குவம் சொல்லிவிடும்.
பற்றின்றிப் பற்றின்றித்
தொழில் செய் என்ற
பகவானின் ஆணையை
ஆரிய சூழ்ச்சி என்று
ஆங்காரத்தோடு எழுந்து
பற்றைப் பற்றுப் பற்றென்று
பற்றி பழுதுபட்டது
மானுடத்தில் ஒரு கூறு.
சுற்றுகிறது குயவனின் சக்கரம்
தாறுமாறாய்த் தலைதூக்கி
நிற்கும் களிமண்ணின்
தலைதட்டி உருவாக்கம்
தருகிறது விரல்நகம்
நின்று கவனிக்க நேரமிருந்தால்
கர்த்தா யார்
கருவி யார்
கர்மா என்ன?
சக்கரத்தின் மேல்
சுற்றிச்சுழலும்
பக்குவம் சொல்லிவிடும்.
No comments:
Post a Comment