எனக்கும் சில கவிதைகள் பிடிக்கும்
நான் எழுதிய கவிதைகள் அவற்றிலே ஒன்று
நான் எழுதிய கவிதைகள் அவற்றிலே ஒன்று
மாற்றுத் திறனாளி
--------------------------------
வகுப்பறைக்குள்ளிருந்து
ஜன்னல் வழியே
விளையாடும் அணிலை
வேடிக்கை பார்த்தாள்;
மரக்கிளைக் கிளிகளின் அழகும்,
கொஞ்சும் மழலையும்
ஓடும் மேகங்களோடு
சேர்த்துக் கூட்டிச்சென்றன
ஒரு சுற்றுலாவுக்கு .
உலவச்சென்றாள்
அவள் திரும்பி வர
நேரமாயிற்று
பாடம் வரவில்லை
பாடல் வந்தது
தமிழிலே வந்தது
தமிழோடு தமிழாகத்
தவழ்ந்து வந்தது
------------------------------------------------------------
நூல் தலைப்பு : தேதி குறிக்கப்பட்ட வனம்
ஆசிரியர்: வையவன்
வெளியீடு: அக்டோபர் 2014
பக்கங்கள் :484
வெளியீடு: தாரிணி பதிப்பகம் ,சென்னை-20
தொலைபேசி: 019940120341
விலை: ரூ.500/=
--------------------------------
வகுப்பறைக்குள்ளிருந்து
ஜன்னல் வழியே
விளையாடும் அணிலை
வேடிக்கை பார்த்தாள்;
மரக்கிளைக் கிளிகளின் அழகும்,
கொஞ்சும் மழலையும்
ஓடும் மேகங்களோடு
சேர்த்துக் கூட்டிச்சென்றன
ஒரு சுற்றுலாவுக்கு .
உலவச்சென்றாள்
அவள் திரும்பி வர
நேரமாயிற்று
பாடம் வரவில்லை
பாடல் வந்தது
தமிழிலே வந்தது
தமிழோடு தமிழாகத்
தவழ்ந்து வந்தது
------------------------------------------------------------
நூல் தலைப்பு : தேதி குறிக்கப்பட்ட வனம்
ஆசிரியர்: வையவன்
வெளியீடு: அக்டோபர் 2014
பக்கங்கள் :484
வெளியீடு: தாரிணி பதிப்பகம் ,சென்னை-20
தொலைபேசி: 019940120341
விலை: ரூ.500/=